tag:blogger.com,1999:blog-1306228180060030641.post6721434296125801269..comments2023-08-15T02:52:55.449-07:00Comments on சோத்து மூட்டை: உன் பெயர் என்ன " மனிதனா " ?PARTHASARATHY RANGARAJhttp://www.blogger.com/profile/08479729807761135857noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1306228180060030641.post-12384276688746997802010-09-07T04:07:37.783-07:002010-09-07T04:07:37.783-07:00//அழகாகத்தான் நீயும் துளிர்த்தாய் , சில்லென சிலிர்...//அழகாகத்தான் நீயும் துளிர்த்தாய் , சில்லென சிலிர்த்து , இரு கை இலைகளை விரித்து , ஆழமாய் வேர் விட்டு , இதழ்களில் பனித்துளி சுமந்து , அதில் படும் சின்ன ஒளி கீற்றை ஆயிரம் வண்ணத்துகள் களாய் சிதறடித்து , நெட்டி நிமிர்ந்து , சிரித்து//<br /><br />நல்ல வர்ணிப்பு.... <br /><br />//உனக்கு என்னில் பிடித்தது எதுவென அறியேன் ! அறியவும் விரும்பேன் ! அறியும் பட்சத்தில் என் காதலின் எடை அறிவது போல் அன்றோ அது //<br /><br />"விரல்கள் பார்த்துக் கொஞ்சம் வந்தது" பாடல் நினைவுக்கு வருகிறது.<br /><br />//அதை வாழ்விக்க நான் வாழ்வேன் - ஒவ்வொரு நொடியும் உன்னோடு // <br /><br />பாவம் அந்தப் பரிதாப ஜீவி....<br /><br />ஆங்காங்கே தெறிக்கும் மின்னல்கள்... ஒன்றாய்க் கோர்க்கும் போது ஏதோ ஒரு இழை குறைவதுபோல இருக்கிறதுvinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.com